பூநகரியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
Friday, May 18th, 2018பூநகரி, பரந்தன் குடமுருட்டிப் பாலத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாண சபையில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் பயணம் செய்த வாகனம் காற்றுப் போனதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
கையளிக்கப்பட்டது காணாமற்போனோர் தொடர்பான விசாரணை அறிக்கை!
வடக்கின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன!
யாழ் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை - தவறிழைத்தவர்களுக்கு தண்டனை நிச்சயம் என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ...
|
|
வாள்வெட்டு சம்பவங்களுக்கும் ஈ.பி.டி.பியின் உறவினர்களுக்கும் தொடர்பு கிடையாது – யாழ். மாநகரின் முன்நா...
இலங்கை வருகின்றார் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜி...
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் சுசி...