புலமைப் பரிசில் பரீட்சை : தேசிய ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்கள்!
Friday, October 5th, 2018இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கான புள்ளிகள் இன்று காலை வெளியாகியிருந்தன.
இதேவேளை 25 மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகளும் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது தேசிய ரீதியாக முன்னிலை பெற்ற மாணவர்களின் முழு விபரங்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், முதலிடத்தை இரு மாணவர்களும், இரண்டாம் இடத்தை மூன்று மாணவர்களும், மூன்றாம் இடத்தை ஒருவரும், நான்காம் இடத்தை 23 மாணவர்களும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
Related posts:
விரைவில் அமைச்சரவையில் மாற்றம் - அமைச்சர் தலதா அதுகோரல!
பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சபாநாயகர் நன்றி தெரிவிப்பு!
|
|