புலமைப்பரிசில் மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம்!
Wednesday, October 5th, 2016
தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் நவம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீள் விண்ணப்பிக்கும் மாணவர்கள் நவம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் தமது பாடசாலை அதிபரின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.
Related posts:
பல்கலைக்கழக மாணவர் வெற்றிடங்கள் இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தி!
நெருக்கமானவருக்கு தொற்று ஏற்பட்டால் 3 முதல் 5 நாள்களில் பரிசோதனை செய்ய வேண்டும் - ஸ்ரீஜெயவர்த்தனபுர ...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெ...
|
|