புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி நியமனம்!
Monday, September 12th, 2016
இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விமானபடை தளபதி பதவியுடன் கபில ஜயம்பதி எயார் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு, மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
தனியார் பேருந்துகளில் கப்பம் பெறுவதனை தடுக்க புதிய திட்டம்!
பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு எதிராக 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!
அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!
|
|