புதிய ரயில்வே பொது முகாமையாளர் நியமனம்!
Thursday, August 4th, 2022
பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் WABSEP குணசிங்க ரயில்வேயின் புதிய பொது முகாமையாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
ஏழு மாத காலம் ரயில்வேயின் செயல் பொது முகாமையாளராக பணியாற்றியுள்ளார்.
முன்னாள் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, போக்குவரத்து அமைச்சின் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான மேலதிக செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஒய்வு பெற்ற இராணுவம் மற்றும் பொலிஸார் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் முழுமை!
தட்டுப்பாடின்றி உரம் வழங்குங்கள் - ஜனாதிபதி உத்தரவு!
|
|
|


