புதிய ஆளுநர்கள் நியமனம்!

இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கமான ஆளுநர் வெற்றிடம் காணப்படும் நிலையில் 05 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்பிரகாரம் மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி.
மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரத்ன.
வட மத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்க.
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா.
வட மேல் மாகாணம் ஆளுநராக பேஷல ஜயரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
இலங்கைக்கு 1340 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடன் வழங்க உலக வங்கி இணக்கம்!
சுகாதார வழிகாட்டல் விதிகளை சட்டமாக கொண்டு வருவது தொடர்பில் அவதானம்!
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் கட்டமைப்பில் மாற்றம் – கோரிக்கை முன்வெக்கப்பட்டுள்ளத...
|
|