புதிய அரசியல் அமைப்பு தொடர்பான அறிக்கை வரும் இரு மாதங்களுக்குள் – பிரதமர்!
Tuesday, May 2nd, 2017
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு பின்னர் தீர்வுகள் எட்டப்படும்.இதற்கு அனைத்து தரப்பினரும் தமது ஆதரவை வழங்க வேண்டும் என பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
Related posts:
2023 இல் இது வரை 7,500 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் அனைவரும் இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தப்பமுடிய...
மத்திய வங்கி மோசடி - ஏப்ரல் 21 தாக்குதல், மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட...
|
|
|


