புதிய அரசியலமைப்பு தேவையில்லை – அஸ்கிரிய பீட உபதலைவர்!
Monday, January 14th, 2019
நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு தேவையில்லை என அஸ்கிரிய பீட உபதலைவர் வணக்கத்திற்குரிய தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறை ஒன்றிற்காக மாத்திரம் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஒன்றை கொண்டுவருவது போதுமானது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ் மாவட்டத்தில் கருவாடுகளின் உற்பத்தி அதிகரிப்பு!
இலங்கையில் 941 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடுதிரும்பியுள்ளனர் – சுகாதார அமைச்சு!
கட்சி அரசியல் மற்றும் கொள்கைகளை விட மக்களை பாதுகாப்பதே அரசாங்கத்திற்கு முக்கியமானது - அமைச்சர் மனுஷ ...
|
|
|


