புகையிரத திணைக்களத்தின் நாளாந்த வருமானம் அதிகரிப்பு – பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ தெரிவிப்பு!
Sunday, August 23rd, 2020கொரோனா பரவலுடன் வீழ்ச்சியடைந்திருந்த புகையிரத திணைக்களத்தின் நாளாந்த வருமானம் தற்போது அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தூர சேவையில் ஈடுபடும் தொடருந்துக்கள் மூலமே அதிகளவு வருமானம் ஈட்டப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணிகளின் எண்ணிக்கையின் குறைவு ஏற்பட்டிருந்ததுடன் அந்த காலப்பகுதியில் தொடருந்து திணைக்களத்தின் நாளாந்த வருமானம் 16 முதல் 18 மில்லியன் ரூபாவாக காணப்பட்டது.
தற்போது அது வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ மேலும் தெரிவித்தள்ளமை தெரிவித்துள்ளார்.
Related posts:
உலக சுகாதார உச்சி மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன பங்கேற்பு!
உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது பலாபலனை மக்களுக்கு வழங்குவோம் - நிதியமைச்சர்!
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் கட்டமைப்பில் மாற்றம் – கோரிக்கை முன்வெக்கப்பட்டுள்ளத...
|
|