புகையிரத திணைக்களத்தின் நாளாந்த வருமானம் அதிகரிப்பு – பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ தெரிவிப்பு!
Sunday, August 23rd, 2020
கொரோனா பரவலுடன் வீழ்ச்சியடைந்திருந்த புகையிரத திணைக்களத்தின் நாளாந்த வருமானம் தற்போது அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தூர சேவையில் ஈடுபடும் தொடருந்துக்கள் மூலமே அதிகளவு வருமானம் ஈட்டப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணிகளின் எண்ணிக்கையின் குறைவு ஏற்பட்டிருந்ததுடன் அந்த காலப்பகுதியில் தொடருந்து திணைக்களத்தின் நாளாந்த வருமானம் 16 முதல் 18 மில்லியன் ரூபாவாக காணப்பட்டது.
தற்போது அது வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ மேலும் தெரிவித்தள்ளமை தெரிவித்துள்ளார்.
Related posts:
பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரும் மானிப்பாய் பொலிஸார்.
யார் குற்றவாளி? கோட்டபய ராஜபக்சவை ஏன் நாம் ஆதரிக்கக்கூடது? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஷ்தர் விந...
எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் - முன்னாள் பிரதமர் மகிந்த அறிவிப்பு!
|
|
|
இலங்கையைவிட்டு நகர்கிறது புரவி சூறாவளி – புரவியின் தாக்கத்தால் வடக்கு கிழக்கில் அதிகளவு மழைவீழ்ச்சி...
அடுத்த இரண்டு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரி...
வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ...


