புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படாது – ரயில்வே பொது முகாமையாளர்!
Tuesday, June 27th, 2017
ரயில் பயணக் கட்டண அதிகரிப்பு பற்றிய வதந்திகளை ரயில்வே பொது முகாமையாளர் டீ. டப்ளியு. பி. ஆரியரட்ன நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் – ரயில் வண்டிகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாளொன்றில் குறைந்தபட்சம் நான்கு இலட்சம் பேர் ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள். இதற்கு குறைந்த கட்டணமும் ஒரு காரணம்.விரைவில் இந்தியாவிலிருந்து பவர் செட்டுக்களை தருவித்து மழைநாட்டு பாதையின் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
பல வருடங்களாக கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. ரயில் பார்சல்களுக்கான கட்டணத்தை திருத்துவது பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது ரயில்வே பொது முகாமையாளர் டீ. டப்ளியு. பி ஆரியரட்ன மேலும் தொவித்தார்.
Related posts:
மீண்டும் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு தயார்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் விஷேட நிகழ்வுகள்!
லிட்ரோ எரிவாயுவின் விலை நிச்சயம் அதிகரிக்கும் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!
|
|
|
பயங்கரவாத தாக்குதலின் மூலம் உருவான சவாலை வெற்றிகொள்ள தொடர்ந்தும் முயற்சிக்கப்படும் - ஜனாதிபதி!
“ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு 2022 பாதிட்டினூடாக கட்டம் கட்டமாக தீர்வு”- இராஜாங்க அமைச்சர் சு...
இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்கு...


