புகையிரதங்களில் சன நெரிசலை குறைக்க விசேட திட்டம்!
Monday, August 9th, 2021புகையிரதங்களில் நிலவும் நெருக்கடியை குறைப்பதற்காக இன்றுமுதல் விசேட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் புகையிரதங்களில் பயணிக்கின்ற பயணிகள், புகையிரதங்களில் காணப்படும் இட வசதிகளை கருத்திற்கொண்டே பயணிக்க வேண்டும் என திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே இன்றையதினம் 130 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் மாதர் அமைப்புகளுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!
முருங்கைக்காய் உற்பத்தி வீழ்ச்சி: ஒரு கிலோ 1200 ரூபாவாக விற்பனை!
மின் தடைக்கான காரணம் ; விசாரணை நடத்த உத்தரவு - அமைச்சர் டளஸ் அழகப்பெரும!
|
|