பிரிவினையே நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாகவுள்ளது – ஜனாதிபதி!
Sunday, February 19th, 2017
அரசியல்வாதிகள் மற்றும் அரச சேவையாளர்களுக்கு இடையில் பிரிவினை ஏற்படுவதானது, நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக இருக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய அரசியல் கலாச்சரம் மற்றும் அரசியல் அபிலாஷைகளை துறந்து அனைத்து தரப்பினரும் நாடு சம்பந்தமாக உணர்ந்து வௌிப்படைத் தன்மையுடன் செயலாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
வெலிகம நகர சபை கேட்பொர் கூடத்தில் இடம்பெற்ற தென் மாகாண அரச அதிகாரிகளுடன சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

Related posts:
ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பை விரைவாக அமுல்ப்படுத்துமாறு கோரிக்கை!
நிருபமா ராஜபக்ஷவின் கணவருக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!
முகநூல் ஊடாக ஏற்பாடான களியாட்ட நிகழ்வு : போதைப்பொருட்களுடன் பெண்கள் உட்பட பலர் கைது - சிரேஷ்ட பொலிஸ்...
|
|
|


