பிரதமர் மோடியின் பதவிப்பிரமாண வைபவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு!
Friday, May 31st, 2019இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவம் புதுடில்லி நகரின் ராஷ்டரபதி பவனில் மிக கோலாகலமாக இடம்பெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டார்.
இந்திய பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியினைப் பெற்று இரண்டாவது முறையாகவும் அந்நாட்டு பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காம பாத யாத்திரை இன்று ஆரம்பம்!
அனைத்து கதவுகளும் திறந்தே இருக்கின்றன - ஜனாதிபதி!
இலங்கை கடந்த காலங்களில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது – இந்த கடினமான சவாலையும் வெற்றிகொள்ளும் - ...
|
|