அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவிப்பு!
Friday, March 29th, 2024அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பு 35 ஆக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக வயது வரம்பை திருத்தியமைக்க வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
குடாநாட்டில் கடல் உணவுகளின் விலைஅதிகரிப்பு!
ஜனாதிபதி நாடு திரும்பினார்!
வவுனியா மாட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதில் இருந்துவந்த பிரச்சினைக்கு தீர்வு – ஈ.பி.டிபி...
|
|