பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் உலக கத்தோலிக்க திருச்சபை திருப்பீடத்தின் தூதுவர் சந்திப்பு!
Monday, October 26th, 2020
உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான திருப்பீடத்தின் தூதுவர் பேராயர் Brian Ngozi Udaigwe இற்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே இன்று (2020.10.26) சந்திப்பொன்று இடம்பெற்றது.
குறத்த சந்திப்பின் போது, இலங்கை அரசாங்கத்திற்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலான சிறந்த ஒத்துழைப்பு குறித்து பேராயர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி ரணிலினால் பரிந்துரை - முடிசூட்டு விழாவுக்கு முதல் நாளில் பொதுநலவாய கூட்டத்தில் சார்ள்ஸ்!!
தேர்தல் தொடர்பில் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!.
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற...
|
|
|
சுயதொழில் செய்வதற்கான உதவிகளை பெற்றுத்தாருங்கள் - ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை முள்ளி மக்கள் க...
மர்ம நபர்களால் கடற்றொழில் படகு தீயிட்டு எரிப்பு; சம்பவத்தை ஈ.பி.டி.பி முக்கியஸ்ர்கள் நேரில் சென்று ...
கடனை செலுத்தாத கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறு...


