பின்தங்கிய பாடசாலைகளின் நிலைமைக்கு அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணம் – இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் குற்றச்சாட்டு!
Sunday, July 16th, 2023பின்தங்கிய பாடசாலைகளின் நிலைமைக்கு அதிகாரிகளினது அசமந்த போக்கே காரணம் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
எமது வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எனினும் பல பகுதிகளில் பின்தங்கிய பாடசாலைகளின் முன்னேற்றத்துக்கு பாடசாலை அதிபர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுவதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேசிய அமைப்பொன்றை உருவாக்கவுள்ள மருத்துவர்கள் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
இந்தியாவின் உதவி - யாழிற்கு 20 ஆயிரம் அரிசி பொதிகளும் 7500 கிலோ பால் மாவும் கிடைக்கப்பெற்றுள்ளதாக மா...
மாணவர்களுக்கான சீருடை விநியோகம் ஆரம்பம் - கல்வி அமைச்சு தெரிவிப்பு!
|
|