பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி – புதிய இராணுவ தளபதி நியமனம்!
Tuesday, May 31st, 2022பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக ஜெனரல் ஷவேந்திர சில்வாவும், புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இன்று (31) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவிடம் ஜனாதிபதி இதற்கான கடிதத்தை கையளித்தார்.
தற்போது இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியாக விளங்கும் விக்கும் லியனகே, இராணுவத் தளபதியாக நாளை (01) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
000
Related posts:
யாழ். குடாநாட்டில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சேத விபரங்கள் திரட்டப்படுகின்றது
சாரதிகளை உள்ளீர்க்க அமைச்சர் இணக்கம்!
வடக்கு உள்ளுராட்சி உதவியாளர்களுக்கான பதவி உயர்வு அடுத்தவாரம்!
|
|