பாடப்புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!

ஒன்பதாம் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் வழங்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இந்த வகுப்புக்களுக்கு உரித்தான பாடங்களை உள்ளளடக்கியதாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல், டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சுக்கான குழுநிலை விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோது விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
Related posts:
இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வே நல்லிணக்கத்திற்க வழிகோலும் - ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்...
2017 ஆம் வருடத்திற்குரிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் ஆரம்பம்!
உரிய பராமரிப்பின்றி அரச நிறுவனங்களிடம் 9704 வாகனங்கள் கிடப்பில் – ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள அ...
|
|