பாடசாலை சீருடைக்கான வவுச்சர் டிசம்பரில்!
Saturday, November 4th, 2017
2018ஆம் ஆண்டுக்குரிய பாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும்என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வவுச்சர்களை தகுந்தமுறையில் வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் பாடசாலை அதிபர்களுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கு மாகாணசபையின் ஆழுமையற்ற செயற்பாடுகளே தமிழ் மாணவா்களது கல்வி வீழ்ச்சிக்கு காரணம் - ஈ.பி.டி.பிய...
சர்வதேச மகளிர் தினம் இன்று!
மார்ச் 30 முதல் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பேச்சு ஆங்கிலம் கற்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில்...
|
|
|


