பாடசாலைகளில் மேலாளர் நியமனம் – கல்வி அமைச்சர்!

Tuesday, March 6th, 2018

நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளுக்கும் மேலாளர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்தெரிவித்துள்ளார்.

குருணாகலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts:

“வரட்சியின் பாதிப்பிலிருந்து மக்களை காக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும்.’’ -விசேட ஒருங்கிணைப்...
நீரை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துங்கள் - நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை கோரிக்கை !
இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வுநிலை - கன மழைக்கும் சாத்தியம் என விரிவுரையாளர் நாகமுத்து பிர...