பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை(02) ஆரம்பம்!
Tuesday, January 1st, 2019
2019 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை(02) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இவ்வருடத்திற்கான அரச மற்றும் அரசினால் அங்கீகாரம் பெறப்பட தனியார் பாடசாலைகளது முதலாம் தவணையானது நாளை தினம் (02) ஆரம்பமாகிறது.
Related posts:
தேர்தல் வாக்களிப்பு பொறிமுறையில் மாற்றம் - ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா தெரிவிப்பு!
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் 334 மில்லியன் ரூபா பெறுமதியான 10 திட்டங்கள் - சுற்றுச்சூழல...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரல்!
|
|
|


