பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இந்த ஆண்டிற்கான முதல் அமைச்சரவை கூட்டம் நாளை!

மிக முக்கியமான ஓர் அமைச்சரவைக் கூட்டம் நாளையதினம் நடைபெறவுள்ளது. அத்துடன் குறித்த அமைச்சரவைக் கூட்டம் இந்த ஆண்டில் நடைபெறவுள்ள முதல் அமைச்சரவைக் கூட்டமாகவும் அமையவுள்ளது.
இறுதியாக கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது நாட்டின் பொருளாதார நிலைமைக்கள் குறித்து ஆராய்வதற்காக மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலையும், திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவையும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேருக்கு வகுப்புத் தடை!
எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ?
சேதன திரவ உரக் கொள்கலன்களின் வெடிப்பு தொடர்பில் ஆராய்கிறது விவசாய அமைச்சு!
|
|