பல்கலைக்கழக மாணவர்கள் பாவம் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உண்மைகள் தெரியாது தமிழ் கட்சிகளிடையே ஐக்கியத்தை உருவாக்கி அதனூடதக தீர்வை எட்டக்கூடிய வகையில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கோரிக்கைகளை முன்வைப்பதற்கென தமிழ் கட்சிகளை அழைத்து பேச்சுக்களை நடத்திய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பாவம். அவர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டனர் என வடமாகாண முன்னாளர் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை எழிலூர் பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கான ஆதரவு பிரசார கூட்டம் தோழர் கமலேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
Related posts:
மூன்றாம் நிலை நாடுகளைக் கொண்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது இலங்கை நீக்கம் - ஐரோப்பிய ஆணைக்குழு அறி...
உடுவில் பிரதேச எல்லைக்குள் உள்ள சகல பாடசாலைகளையும் மூட அறிவுறுத்தல்!
மருதனார்மட கொரோனா கொத்தணி மேலும் அதிகரிப்பு!
|
|