பல்கலைக்கழக பிரவேசத்திற்கு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!
Monday, January 30th, 2017பல்கலைக்கழக பிரவேசத்திற்கு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முத்திரையிடப்பட்ட தபாலில் அனுப்படும் விண்ணப்பங்களால் ஏற்படக்கூடிய தாமதங்களை தவிர்த்துக் கொள்வதற்கு இந்த முறையை பின்பற்றப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் பேராசிரியர் ஜீ.எஸ்.எம். குணரத்ன தெரிவித்துள்ளார்.
www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பல்கலைக்கழக உள்ளீர்ப்பிற்கு விண்ணப்பிக் முடியும்.
Related posts:
நாடாளுமன்றின் அனுமதியின்றி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படக் கூடாது - ஜனாதிபதி!
உடல்களை அடக்கம் செய்ய வேறு பிரதேசங்கள் குறித்தும் ஆராயப்படுகிறது - ஆராய்ந்துவருவதாக இராணுவத் தளபதி ...
3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது - நாளைமறுதினம்முதல...
|
|