பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்பட்டு 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்தப் பணிகளில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
Related posts:
அடுத்த மாதம் முதல் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் அமுல்!
ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!
யாழ்ப்பாண பல்கலையில் பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி இல்லை : நிலமைகளைப் பொறுத்து பரிசீலிக்கப்படும் என ...
|
|