பரீட்சையில் முறைகேடு – 119 மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தம்!
Monday, December 31st, 2018
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கு தோற்றிய 119 மாணவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடாது ஒத்திவைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களுக்காகவே குறித்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடாது ஒத்திவைத்துள்ளதாவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றியிருந்தனர்.
பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இம்முறை 167,907 பேர் பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மின்னுற்பத்திக்கான டீசல் பாவனையால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம்!
ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைவடையும் - இலங்கை மின்சார சபையின் தலை...
எரிபொருளுக்கான QR முறைமை இன்றுமுதல் இரத்து - அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
|
|
|


