பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்!
Friday, May 25th, 2018இலங்கை பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவராக ரணில் திஸ்ஸ விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனத்தை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 500 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தம்!
நியாயமான விலைக்கு அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச...
லொஹான் ரத்வத்த குற்றப்புலனாய்வத் துறையினரிடம் வாக்குமூலம் - பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப...
|
|