பரணகம ஆணைக்குழு  விசாரணை இன்று கிளிநொச்சியில்

Monday, April 25th, 2016

யுத்த காலத்தில் காணாமல் போனோரை கண்டறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவினர் இன்று கிளிநொச்சியில் தமது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இடத்தில் குறித்த அமர்வு இடம்பெறுகின்றது. மேலும் மூன்று நாட்கள் தொடர்ந்து இங்கு விசாரணைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் 360 பேருக்கு சாட்சிகளை பதிவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: