பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை – அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ!
Thursday, July 18th, 2019பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்துப் பயிற்றுவிப்பாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இலங்கை அணி மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெலிக்கடை சிறைச்சாலை சென்றார் டில்ஷான்!
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்!
யாழ்ப்பாணத்தில் 1,913 வீடுகள் சேதம் – மாவட்ட செயலகம் அறிவிப்பு!
|
|
அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்ககோரி யாழ். சிறைச்சாலையில் எட்டுக் கைதிகள் உணவுத் தவிர்ப்புப் போராட...
எதிர்ப்புகள் சேதன பசளைக்கான முதலீடாக அமைந்துள்ளது - பூகோள எரிசக்தி ஒப்பந்தத்தில் இலங்கை இணை தலைமை வக...
புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விசேட பொதுப் போக்கவரத்து சேவைகள் முன்னெடுப்பு - போக்குவரத்துச் சபை ...