பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை – அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ!
Thursday, July 18th, 2019
பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்துப் பயிற்றுவிப்பாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இலங்கை அணி மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!
60 வயதுக்கு மேற்பட்டோரின் உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – தடுப்பூசியில் மன்னுரிமை வழங்குமாறு ப...
பசுமைத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு உதவத் தயார் - ஐ.நாவில் தென்கொரியா அதிபர் அறிவிப்பு!
|
|
|


