பயங்கரவாத தாக்குதல் – தெரிவுக் குழுவின் அறிக்கை திங்களன்று!
Monday, June 3rd, 2019கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை எதிர்வரும் 10ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக குறித்த தெரிவுக் குழு தெரிவித்துள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கான ஜனாதிபதியின் நடவடிக்கை!
நடுக்கடலில் விபத்துக்குள்ளான இந்தியக் கப்பல் - காப்பாற்றியது இலங்கை கடற்படை!
வடக்கு - கிழக்கு மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!
|
|