பயங்கரவாத தாக்குதல் – தெரிவுக் குழுவின் அறிக்கை திங்களன்று!

Monday, June 3rd, 2019

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி  உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை எதிர்வரும் 10ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக குறித்த தெரிவுக் குழு தெரிவித்துள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: