பயங்கரவாதத் தாக்குதல் குறித்த தெரிவுக்குழுவால் பயனில்லை – அஸ்கிரிய பீடம் !
Wednesday, May 29th, 2019உயிர்த்த ஞாயிறு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் திருப்தியளிக்கவில்லை என அஸ்கிரிய பீடத்தின் தலைமை பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மெதகம தம்மானந்த தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க சீனா திட்டம்!
உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காவிட்டால் இணையத்தில் தரவிறக்கவும்!
இலங்கையின் அவசர வேண்டுகோள் - 40,000 தொன் டீசலை வழங்குகின்றது இந்தியா!
|
|