பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!
Thursday, April 12th, 2018
கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து 44 நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமது கோரிக்கைள் குறித்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டமையால் இதுவரை மேற்கொள்ளப்பட்டிந்த பணிப்புறக்கணிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டு குழுவின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
Related posts:
மூன்று மாத காலத்தில் 11,000 இற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு!
ஐக்கிய இராச்சியத்திலிருந்தான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம் - வெளிநாட்டு அமைச்சு அறிவிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆங்கில மொழிப் பாடத்தை ஐந்து பேர...
|
|
|


