பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை இன்று!
Saturday, March 10th, 2018
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளது.
தேசிய பாடசாலைகளுக்கும், மாகாண பாடசாலைகளுக்கும் தமிழ் சிங்கள பிரிவுகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் இவ்வாறு இணைத்துக்;கொள்ளப்படவுள்ளனர்.
இதேவேளை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வன அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை நாளை கொழும்பில் இடம்பெறவிருப்பாக பரீட்சைகள் ஆணையாளர் வி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
2000 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் !
ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 55 ஆயிரம் பேர் கைது!
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வசதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ...
|
|