பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை இன்று!

Saturday, March 10th, 2018

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளது.

தேசிய பாடசாலைகளுக்கும், மாகாண பாடசாலைகளுக்கும் தமிழ் சிங்கள பிரிவுகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் இவ்வாறு இணைத்துக்;கொள்ளப்படவுள்ளனர்.

இதேவேளை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வன அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை நாளை கொழும்பில் இடம்பெறவிருப்பாக பரீட்சைகள் ஆணையாளர் வி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Related posts:


20 ஆவது திருத்தம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பறிக்கும் - தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான ...
அடுத்த மூன்று வாரங்களுக்குள் அனைத்து பல்கலைக் கழகங்களும் திறக்கப்படும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணை...
சகல பள்ளிவாசல்களிலும் தொழுகைகள் தற்காலிமாக இடைநிறுத்தம் – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்!