பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Tuesday, October 31st, 2017
பசுபிக் பெருங்கடலில் நியூ கெலிடோனியா தீவிற்கு அருகில் இன்று(31) 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கிற்கு வரும் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை -வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதி !
உக்கிய தூண்கள் முறிந்து விழும் அபாய நிலையில் - காரைநகர் வீதியில் பயணிக்கும் மக்கள் அச்சம்!
சுகாதார அமைச்சு முழுமையாக அனுமதி கொடுத்தால் நாளைமுதல் போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பும் – போக்கு...
|
|
|


