நோயாளிகளின் எண்ணிக்கை துரிதவேகத்தில் அதிகரித்தால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
Tuesday, November 16th, 2021
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை துரிதவேகத்தில் அதிகரித்தால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்னுமொரு முடக்கலை நிராகரிக்க முடியாது என துறைசார் அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சில நாடுகள் முடக்கல் நிலையை அறிவித்துள்ளதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுமக்களும் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related posts:
வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபை தன்னிச்சையான செயற்படுகிறது – குற்றம் சுமத்துகின்றது தனியார் போக...
அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் - யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அம...
புதிய பரீட்சை ஆணையாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்பு!
|
|
|
சுகாதார சேவைக்காக வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் - சுற்றறிக்கை வெளியீடு!
வேலணை பிரதேச சபை தவிசாளர் தோழர் மோகனின் மாமியாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி ம...
அடுத்த நான்கு வருடங்களில் 47 இலட்சம் குடும்பத்தினருக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதே அரசாங்க...


