நோயாளிகளின் எண்ணிக்கை துரிதவேகத்தில் அதிகரித்தால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
Tuesday, November 16th, 2021கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை துரிதவேகத்தில் அதிகரித்தால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்னுமொரு முடக்கலை நிராகரிக்க முடியாது என துறைசார் அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சில நாடுகள் முடக்கல் நிலையை அறிவித்துள்ளதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுமக்களும் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related posts:
திங்களன்று அரச ஊழியருக்கு விடுமுறை இரத்து?
மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படும் நிறுவனங்களின் தடயவியல் கணக்காய்வுகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமத...
அரிசி ,சீனிக்கு இன்றுமுதல் உயர்ந்தபட்ச சில்லறை விலை - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவிப்...
|
|