நெடுந்தீவு பிரதேச சபையை வென்றது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!
Saturday, February 10th, 2018
இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புகள் நிறைவுற்றுள்ள நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் பிரகாரம் நெடுந்தீவு பிரதேச சபையின் எட்டு வட்டாரங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 7 வட்டாரங்களில் முன்னிலைபெற்றுள்ளது.
Related posts:
ஐ. நா. 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர் இன்று!
யாழில் வசமாக மாட்டிய சைக்கிள் திருடன் – பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம் - அஞ்சல்மா அதிபர்...
|
|
|


