நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பாரிய வெடிப்பு!
Sunday, October 16th, 2016
நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வெடிப்பு சம்பவத்தினால் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து காரணமாக 900 மெகா வாற்று மின் தட்டுப்பாடு ஏற்படும் என்பதோடு நாட்டில் இடைக்கிடையே மின்சார துண்டிப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
புதிய அரசின் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்ப...
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டத்தின் முதல் தவணை இம்மாதம் முதல் வாரத்திற்குள் வழங்க நடவடி...
நாட்டில் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் - லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரவி...
|
|