நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் வருடமொன்றுக்கு 2,800 பேர் வரை உயிரிழப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Sunday, November 26th, 2023நாட்டில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் வருடமொன்றுக்கு 2,800 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் 700,000 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சஜித்தின் தெரிவு மறுக்கப்பட்டதா?
பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் – கல்வி அமைச்சு தகவல்?
ஜப்பானிய பிரதமருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு - சிறந்த தொழில் தகைமைகளை கொண்ட இலங்கையர்களுக்கு ஜப்பானி...
|
|