நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் திடீர் சுற்றிவளைப்பு!
Monday, February 18th, 2019ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் 90 லட்சம் ரூபாய்க்கும் அதிகளவான அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மட்டும் 1376 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு 90 லட்சத்து 28 ஆயிரத்து 500 ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை 154 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு நான்கு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
தேசிய சேமிப்பு வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்படுங்கள் – மீண்டுமொரு தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்க...
மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்தாக ...
|
|