நீர் வழங்கல் வடிகாலமைப்பு ஒன்றிணைந்த கூட்டமைப்பு எச்சரிக்கை!
Thursday, April 19th, 2018தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 2 வாரங்களின் பின்னர் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என அந்தச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
குறித்த விடயத்தில் கடந்த காலங்களில் தாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை - நீதி அமைச்சர் ஆதரவு!
கொரோனா அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் கடன் கோரிக்கைக்கு மத்திய வங்கி ஒப்புதல்!
அரச தலைவரின் சிம்மாசன உரையுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடுகிறது இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்றம் ...
|
|