நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலகை காலம் அறிவிப்பு!
Sunday, June 6th, 2021
நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலகை காலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பலருக்கு கட்டணம் செலுத்த முடியாமல் போயுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் அவ்வாறானவர்களுக்கு ஒரு மாத காலம் சலுகை வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஊரடங்குச் சட்டம் அமுலில்: முகத்தை மறைத்து வீட்டுக்குள் புகுந்த யாழ்ப்பாணத்தில் கொள்ளை!
இலங்கை நெருக்கடியிலிருந்து நிதி விவேகம் மற்றும் நல்லாட்சி போன்ற படிப்பினைகளை இந்தியா கற்றுக்கொண்டுள்...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிறகு சீனா ஆதரவு - 2.9 பில்லியன் டொலர் கடனுதவி உறுதியானது!
|
|
|


