தேசிய மாணவர் நாடாளுமன்றத்தில் வடக்கிற்கு பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் பதவி!
Wednesday, March 27th, 2024வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து தேசிய மாணவர் நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழுப்பில் நடைபெற்று முடிந்த தேசிய மாணவர் நாடாளுமன்றத்தில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்திய வவுனியா வடக்கு வலய வ/கல்மடு ம.வி மாணவன் நாகராசா திலக்சன் பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டள்ளார்.
இதேநேரம் பாடசாலைகளிற்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்பும் பிரதி அமைச்சராக யாழ்ப்பாணம் வடமராட்சி வலயம் யா/ ஹாட்லி கல்லூரி மாணவன் மோகன் அர்ஜுன் தெரிவாகியுள்ளளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கையின் அதிசயத்தில் ஆபத்து: அதிர்ச்சியில் மக்கள்!
எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு - உள்ளூராட்சி ஆணையாளர் அறிவிப்பு!
லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் இராஜினாமா கையளிப்பு!
|
|
பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை: தீர்மானிக்கும் பொறுப்பு பாட...
குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கு இலங்கையை சுற்றி தீவிர பாதுகாப்பு வலயம் - பாதுகாப்பு அமைச்...
இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!