நீரிழிவைக் கட்டுப்படுத்துவத தேசிய திட்டம்!

இலங்கையில் தீவிரமாக வியாபித்து வரும் நீரிழிவு நோயை தவிர்ப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய பிரசாரத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
‘நீரிழிவைத் தடுக்க நடப்போம் வாழ்வதற்காக ஓடுவோம்’ என்பது இத்திட்டத்தின் தொனிப்பொருளாகும். இந்த திட்டம் பற்றிய விபரங்களை கொழும்பு பல்கலைக்கழக மருத்து பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் நீரிழிவு சிறப்பு நிபுணருமான டொக்டர் பிரசாத்கட்டுலந்த அறிவித்தார்.
Related posts:
இலங்கைக்கு மற்றுமொரு ஆபத்து?
இலங்கைக்கு தேவையான உணவு வகைகள் தொடர்பான பட்டியலொன்றை வழங்குமாறு இந்தியா கோரிக்கை!
பிராந்திய அமைதிக்காக இந்தியா - மாலைத்தீவு இடையிலான பதட்டத்தைத் தணிப்பதில் சாதகமான பங்கை வகிக்க இலங்க...
|
|