நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவல் திட்டமிட்டு செயலல்ல – விசாரணைகளை மேற்கொண்ட குழு தெரிவிப்பு!
Thursday, December 31st, 2020
அண்மையில் கொழும்பு – புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவலானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு செயல் என்பதற்கான சாட்சிகள் எதுவும் இல்லை என குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழு தெரிவித்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி இந்த தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசாரணைக்கு குழு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அத்துடன்குறித்த தீ அனர்த்தம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. இந்நிலையிலேயே குறித்த தீப்பரவலானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு செயல் என்பதற்கான சாட்சிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கண்டி வன்முறைச் சம்பவத்தின் எதிரொலி: உலக நாடுகள் பயண எச்சரிக்கை!
சீனி நெருக்கடிக்குத் தீர்வாக கரும்பு உற்பத்திக் கிராமங்களை அமைக்க் நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் ஜான...
பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்துடன் 41 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு - இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க...
|
|
|
தீவிரம் அடையும் கொரோனா : ஒரு நோயாளியால் 406 பேருக்கு பரவு வாய்ப்பு - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் PCR பரிசோதனை - இன்றுமுதல் ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ...
நிறைவு செய்யாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களை முடிக்க தேவையான ஏற்பாடு - நிதி ...


