நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் 7 லட்சத்துக்கும் அதிக வழக்குகள்!
Tuesday, February 5th, 2019
நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
போதைப்பொருளுக்கு அடிமையான மேலுமொரு இளைஞர் உயிரிழப்பு - பாடசாலை மாணவர்கள் சிலரும் போதைப்பொருளுடன் கைத...
இலங்கையிலும் போக்குவரத்து பல்கலைக்கழகம் - போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை!
பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும...
|
|
|


