நீதித்துறையில் நாம் தலையிடவில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!
Friday, September 11th, 2020இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்லால் ஜெயசேகரவுக்கு தேர்தலுக்கு முன்னர் மரண தண்டனை வழங்கிய நீதிபதி நாடாளுமன்றத்துக்கு செல்ல அனுமதி வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களும், அரசியலமைப்பு பேரவையினால் நியமிக்கப்பட்டவர்கள்.
அவர்களை நியமித்த அரசியல் அமைப்பு பேரவையில் கரு ஜெயசூரிய ,சஜித் பிரேமதாச மற்றும் தலதா அத்துகோரளை ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
அமைச்சர்களுடனான சந்திப்பு ஒன்றின்போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நீதித்துறையில் தாமோ அல்லது பிரதமரோ தலையிடவில்லை என்பதை இது சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
Related posts:
சிறைக்கைதிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இனியும் இடம்பெறாது இருக்க விஷேட ஏற்பாடு!
சிறு குற்றமிழைத்த கைதிகளை பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை!
பாடத்திட்டங்களை புதுப்பித்தல் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீர...
|
|