நிலையான மட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை முன்னெடுக்க நடவடிக்கை!
Sunday, December 10th, 2017பண்டிகைக் காலத்தில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையை நிலையான மட்டத்தில் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ரின் மீனின் விலையைத் தவிர ஏனைய அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக அந்தச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கூடுதலான விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
Related posts:
உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அல...
கப்பலிலிருந்து விழுந்த கொள்கலன்களுக்கு அருகில் செல்லவேண்டாம்!
டிசம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் செய்யப்படும் - வர்த்தக அமைச்சர் நளின் பெர்ன...
|
|
அகதிகளின் பிள்ளைகளுக்கு கல்வியை பெறும் உரிமை - இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்
எதிர்வரும் செய்வாய்முதல் 20 முதல் 29 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு – யாழ். மாவட்ட செயலகம் அற...
அதிபர் சேவை தரம் மூன்று - நீதிப் பேராணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்து மேன்முற...