நிலக்கண்ணிவெடி அகற்றல் பற்றிய நடவடிக்கையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்!
Sunday, April 8th, 2018
நிலக்கண்ணிவெடி அகற்றல் பற்றிய சிறந்த நடவடிக்கையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேடதூதுவரான இளவரசர் மிரெட் அல் ஹூஸைன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து முகமாலைப் பகுதிக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த பதிவொன்றை மேற்கோள்காட்டி இந்தக் கருத்தைவெளியிட்டுள்ளார்.
Related posts:
நிரந்தர குடிநீர் வசதியினை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருகோணமலை நல்லூர் கிராம மக்கள்...
வடக்கு - கிழக்கில் 3 இலட்சத்து 5418 பேர் கொரோனாத் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்!
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியில்லாத 28 மருந்துகளை எடுத்துவர சுகாதார அமைச்ச...
|
|
|


